மன்சூர் அலிகான் மீது போலிசில் புகாரளிக்க முடிவு

மன்சூர் அலிகான் மீது போலிசில் புகாரளிக்க முடிவு

1 mins read
231e0672-63de-4efc-a6ee-bf4ae2f428fe
-

சென்னை: நடி­கர் மன்­சூர் அலி­கான் செய்­தி­யா­ளர்­க­ளைச் சந்­தித்­த­போது கொரோனா இருப்­ப­தாக மத்­திய, மாநில அர­சு­கள் நாட­கம் ஆடு­வ­தா­க­ வும் தடுப்­பூ­சி­யால் ஆபத்து வரும் என்­றும் ஆவே­சத்­து­டன் கூறி­னார். அவ­ரது இந்த காணொளி சமூக ஊட­கங்­களில் வேக­மா­கப் பரவி பர­ப­ரப்பை ஏற்­ப­டுத்­தி­யது. இந்­நி­லை­யில் நேற்று செய்­தி­யா­ளர்­க­ளைச் சந்­தித்த சென்னை மாந­க­ராட்சி ஆணை­யர் பிர­காஷ், தடுப்­பூசி குறித்து அவ­தூறு பரப்­பி­ய­தாக நடி­கர் மன்­சூர் அலி­கான் மீது டிஜிபி அலு­வ­ல­கத்­தில் புகார் அளிக்­கப்­படும் என்று கூறி­னார். மேலும் ஊர­டங்கு குறித்து அவ­தூறு பரப்­பி­னால் கடும் நட­வ­டிக்கை எடுக்­கப்­படும் என்­றும் அவர் கூறியுள்ளார்.