சிகிச்சை பெற சரக்கு வாகனத்தில் சென்ற நோயாளி

சிகிச்சை பெற சரக்கு வாகனத்தில் சென்ற நோயாளி

1 mins read
c7ed63ed-0191-447f-9f42-983bdab57031
-

மதுரை: மது­ரை­யில் அவ­சர சிகிச்சை வாக­னத்தை அழைத்து பல மணி நேரம் ஆகி­யும் வாக­னம் வர­வில்லை. இதை­ய­டுத்து, காய்ச்­சல், தொடர் இரு­மல் போன்ற கொரோனா அறி­கு­றி­யு­டன் உடல்­நலம் குன்­றிய நிலை­யில் மயங்­கிக் கிடந்த முடு­வார்­பட்­டி­யைச் சேர்ந்த பர­ணி­முத்து என்­ப­வரை அவ­ரது உற­வி­னர்­கள் சரக்கு வாகனத்­தில் மதுரை அரசு மருத்­துவமனைக்கு அழைத்­துச்­சென்­றுள்­ள­னர்.