பாலியல் புகார்: முன்னாள் அமைச்சர் தலைமறைவு

பாலியல் புகார்: முன்னாள் அமைச்சர் தலைமறைவு

1 mins read
3c843db9-f43e-45a9-a6c0-8d26cce44f16
மணிகண்டனுடன் சாந்தினி. படம்: ஊடகம் -

சென்னை: பாலி­யல் புகார் கார­ண­மாக அதி­முக முன்­னாள் அமைச்­சர் மணி­கண்­டன் திடீ­ரென தலை­ம­றை­வாகி இருப்­ப­தாக ஊட­கத் தக­வல் தெரி­விக்­கிறது.

மணி­கண்­டன் மீது நடிகை சாந்­தினி என்­ப­வர் பாலி­யல் புகார் அளித்­துள்­ளார்.

'நாடோ­டி­கள்' உள்­ளிட்ட சில படங்­களில் நடித்­துள்ள சாந்­தினி அளித்த புகா­ரின் பேரில் மணி­கண்­டன் மீது ஆறு பிரி­வு­களில் வழக்கு பதி­வாகி உள்­ளது.

இதை­ய­டுத்து எந்­நே­ர­மும் கைது செய்­யப்­பட வாய்ப்­புள்­ள­தாக கூறப்­பட்ட நிலை­யில் அவர் தலை­மறை­வா­ன­தா­கக் கூறப்­ப­டு­கிறது.

தன்னுடன் 5 ஆண்டுகள் குடும்பம் நடத்திவிட்டு திருமணம் செய்ய மறுப்பதாக முன்னாள் அமைச்சர் மீது நடிகை சாந்தினி புகார் அளித்துள்ளார்.