30,000 மனுக்கள் மீது நடவடிக்கை

30,000 மனுக்கள் மீது நடவடிக்கை

1 mins read
4e402f41-8c68-4d05-a78d-3bb3d9f48ee0
-

சென்னை: தமி­ழக முத­ல­மைச்­ச­ராக மு.க. ஸ்டா­லின் பதவி ஏற்­ற­தும் 'உங்­கள் தொகு­தி­யில்

முத­லமைச்­சர்' என்­னும் புதிய துறை உருவாக்கப்பட்டு அதன் சிறப்பு அதிகா­ரியாக ஷில்பா பிர­பா­கர் சதீஷ் நிய­மிக்­கப்­பட்­டார். பொது­மக்­க­ளி­டமிருந்து பெற்ற மனுக்­கள் மீது 100 நாட்­க­ளுக்­குள் நட­ வ­டிக்கை எடுக்­கப்­படும் என ஸ்டா­லின் வாக்­கு­றுதி அளித்­தி­ருந்­தார். முதல்­வர் பதவி ஏற்று 40 நாட்­கள் நிறை­வ­டைந்த நிலை­யில் 30,000 மனுக்­க­ளுக்கு தீர்வு காணப்­பட்­டுள்­ளதாக ஐஏ­எஸ் அதி­கா­ரி­யான ஷில்பா கூறி­யுள்­ளார். "எல்லா மனுக்களையும் மின்­னி­லக்­கமாக்கி, துறை வாரி­யாக அவற்றைப் பிரித்து உடனுக்குடன் நடவடிக்கை எடுத்து வருகிறோம்," என்­றார் அவர்.