இரு இடங்களில் கார் விபத்து

சென்னை கோயம்பேடு மேம்பாலத்தில் வந்துகொண்டிருந்த கார் ஒன்று திடீரென தீப்பிடித்து எரிந்ததில் அதில் பயணம் செய்த வேலப்பன்சாவடியைச் சேர்ந்த அர்ச்சுனன், 48, உயிரிழந்தார். காரை ஓட்டி வந்த சுனில்குமார் என்பவர் படுகாயத்துடன் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதேபோல், கோவை மாவட்டம், பொள்ளாச்சி அருகே நடந்த மற்றொரு சம்பவத்தில், குடிபோதையில் அதிவேகமாக ஓட்டி வரப்பட்ட கார் 40 அடி உயர பாலத்தில் இருந்து கவிழ்ந்து, கீழே இருந்த வீட்டின் மீது விழுந்து விபத்துக்குள்ளானது. காரை ஓட்டி வந்த ஸ்ரீகாந்த் உயிரிழந்தார். மற்ற மூவரும் இருக்கை வார் அணிந்திருந்ததால் காயத்துடன் உயிர் தப்பினர். படம்: ஊடகம்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!