இன்று உலக பாம்புகள் தினம்: 5,000 பாம்புகளை மீட்ட இளையர்

ெதன்காசி: பாம்புகளைப் பாது காப்பதற்கு என்றே ஆண்டு தோறும் இன்றைய தினத்தில் (ஜூலை 16) உலக பாம்புகள் தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.

தென்காசி மாவட்ட கிராமங் களில் உள்ள வீடுகளுக்குள் பாம்பு புகுந்துவிட்டால், கடையநல்லூரைச் சேர்ந்த ரா.ஷேக் உசேன், 26, என்ற இளையரைத் தான் அழைக்கின்றனர். அவர், லாவகமாகப் பாம்பைப் பிடித்து காட்டில் விட்டுவிடுகிறார்.

விலங்கியல் பட்டப் படிப்பு படித்துள்ள ஷேக் உசேன், இதுவரை 5,000க்கும் மேற்பட்ட பாம்புகளை உயிருடன் மீட்டுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், "பாம்புகள் மனிதனுக்கு தீங்கு செய்வதில்லை. நன்மையே செய்கின் றன. ஒரு பாம்பு ஆண்டுக்கு 3,000 எலிகளைப் பிடித்து உண்ணும். விவசாயிகளின் நண்பன் பாம்புகள். பாம்புகள் அனைத்தும் விஷ முள்ளவை என்ற கருத்து மிகவும் தவறானது. பெரும்பாலான பாம்பு கள் விஷமற்றவையே," என்கிறார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!