கொடைக்கானலில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்

கொடைக்கானலில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்

1 mins read
fe703bcb-6efd-451b-b1d7-cc0b0c80fb76
-

கொடைக்­கா­னல்: சுற்­று­லாத்­

த­லங்­கள் திறக்­கப்­ப­டா­த­போ­தும் வார விடு­முறை நாளான நேற்று கொடைக்­கா­ன­லுக்கு சுற்­றுலாப் பய­ணி­கள் அதி­க­ள­வில் வரு­கை­ தந்­த­னர். பொது இடங்­களில் உலா­வ­ரும் சுற்­று­லாப் பய­ணி­களில் பலர் முகக்­க­வ­சம் அணி­வ­தில் ஆர்­வம் காட்­டா­தது உள்­ளூர் மக்­க­ளுக்கு கிருமிப்பரவல் அச்­சத்தை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது.