சென்னை: சென்னை தலைமைச் செயலகத்தில் பொது மற்றும் மறுவாழ்வுத்துறையின் வாயிலாக மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு பணிகளின் செயல்பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. அதில் பங்கேற்றுப் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், வெளிநாடுவாழ் தமிழர்களின் நலன் காத்திடவும் நாடு திரும்பும் தமிழர்களின் வாழ்வாதாரத்திற்கு துணைநிற்கவும் வெளிநாடுவாழ் தமிழர்கள் நலத்துறை எனும் புதிய துறையை உருவாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். வெளிநாடுவாழ் தமிழர்கள் நலவாரியம் அமைப்பதற்கும் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும்," என்று அதிகாரிகளிடம் கூறினார்.
வெளிநாடுவாழ் தமிழர்கள் நலத்துறை ஏற்படுத்த தமிழக அரசு ஆர்வம்
1 mins read
-

