சென்னை: தன் மீதான வழக்கை ரத்து செய்யக் கோரியும் விசாரணைக்கு தடைவிதிக்கக் கோரியும் முன்னாள் அதிமுக அமைச்சர் மணிகண்டன் தரப்பில் உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இவ்வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தபோது, மணிகண்டனுக்கு எதிரான வழக்கு விசாரணைக்கு தடை விதிக்க நீதிமன்றம் மறுத்துவிட்டது. ஆகஸ்ட் 25க்கு இவ்வழக்கு ஒத்தி வைக்கப்பட்டது.
விசாரணைக்கு தடை விதிக்க மறுப்பு
1 mins read
-

