விழுப்புரம் மருத்துவமனையில் பேரறிவாளன்

விழுப்புரம் மருத்துவமனையில் பேரறிவாளன்

1 mins read
70effeed-56e4-4c3f-822c-e1f2e4d7c5d4
மருத்துவமனையில் பேரறிவாளனுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. படம்: தமிழக ஊடகம் -

விழுப்­பு­ரம்: ராஜீவ்­காந்தி கொலை வழக்­கில் தண்­டனை பெற்று சிறை­யில் அடைக்­கப்­பட்­டி­ருந்த பேர­றி வா­ளன் உடல்­ந­லக்­கு­றைவு கார­ண­மாக 'பரோல்'லில் விடுவிக்கப்பட்டு உள்ளார்.

இதை­ய­டுத்து ஜோலார்­பேட்­டை­யில் உள்ள அவ­ரது வீட்­டில் பேரறி­ வா­ளன் தங்­கி­யி­ருந்­தார்.

இந்த நிலை­யில் சிறு­நீ­ரகக் கோளாறு தொடர்­பாக சிகிச்சை பெறு­வ­தற்­காக பேர­றி­வா­ளன் பலத்த போலிஸ் பாது­காப்­பு­டன் விழுப்­பு­ரத்­தில் உள்ள தனி­யார் மருத்­து­வ­ ம­னைக்கு அழைத்­துச் செல்­லப்­பட்­டார்.

அங்கு அவ­ருக்கு சிகிச்சை அளிக்­கப்­பட்டு வரு­வ­தாக தமி­ழக ஊட­கம் ஒன்று தெரி­வித்­தது.

இத­னால் பேர­றி­வா­ளன் சிகிச்சை பெறும் தனி­யார் மருத்­து­வ­ம­னைக்கு பலத்த காவல் போடப்­பட்­டுள்­ளது.