தமிழ்நாடு பட்ஜெட்: பெட்ரோல் விலை குறைப்பு; பல திட்டங்கள்

தமிழ்நாட்டில் 10 ஆண்டுகளுக்குப் பிறகு அரியணை ஏறிய திமுக அரசாங்கம் இன்று (ஆகஸ்ட் 13) மாநிலத்தில் முதலாவது காகிதமில்லாத வரவு செலவுத் திட்டத்தைத் தாக்கல் செய்தது.

மாநிலத்தின் நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், ‘தமிழகத்தை மீட்டெடுப்போம்’ என்ற புதிய வரவுசெலவுத் திட்டத்தை ‘திருத்தப்பட்ட வரவுசெலவுத் திட்டம்’ என்று வர்ணித்து தாக்கல் செய்தார்.

பெட்ரோல் விலை ரூ. 3 குறைக்கப்படும்; வேலை பார்க்கும் கர்ப்பிணி பெண்களுக்கு மேலும் பிரசவ விடுப்பு அளிக்கப்படும்; திருநங்கைகளுக்கு ஓய்வூதியம் வழங்கப்படும் என்பது உள்ளிட்ட பல்வேறு திட்டங்களைக் கொண்டுள்ள புதிய வரவுசெலவுத் திட்டம், மாநிலத்தின் வளர்ச்சிக்கு நம்பிக்கை ஊட்டும் என்றாரவர்.

தமிழ்மொழி, பசுமை, கல்வி, அகழாய்வு, மேம்பாட்டுக்கு அதிகளவில் நிதி ஒதுக்கப்பட்டு இருப்பதாக அவர் தெரிவித்தார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!