சென்னையில் இலேசான நில அதிர்வு உணரப்பட்டதாக தகவல்

சென்னையில் இன்று மதியம் ஏற்பட்ட இலேசான நில அதிர்வு காரணமாக அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

மதியம் சுமார் 2.39 மணியளவில் ஏற்பட்ட நில அதிர்வை திருவான்மியூர், அடையாறு உள்ளிட்ட பகுதிகளில் வசிப்பவர்களால் உணர முடிந்தது.

எனினும், இந்த நில அதிர்வு காரணமாக சேதங்கள் ஏதும் ஏற்பட்டதாக தகவல் இல்லை.

வங்கக்கடலில் 5.1 ரிக்டர் அளவில் ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக சென்னையில் பல்வேறு பகுதிகளில் இலேசான நில அதிர்வு உணரப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!