சென்னை: வாடகைக்கு இருப்போர் குறித்த விவரங்களை வீட்டு உரிமையாளர்கள், அக்டோபர் 26ஆம் தேதிக்குள் அருகிலுள்ள காவல் நிலையத்தில் தெரிவிக்க வேண்டும் என்று சென்னை மாநகரக் காவல்துறை ஆணையர் உத்தரவிட்டு இருக்கிறார். பாதுகாப்பு, குற்றத் தடுப்பு நடவடிக்கையாக மத்திய உள்துறை அமைச்சு உத்தரவின்பேரில், வாடகைக்கு இருப்போர் குறித்த விவரங்களைத் தெரியப்படுத்த வேண்டும் என்ற விதி ஏற்கெனவே நடப்பிலுள்ளது.
'வாடகைக்கு இருப்போரின் விவரங்களைத் தெரிவிக்கவும்'
1 mins read
-

