தமிழகம்: 33% பேர் தடுப்பூசி போட்டுக் கொள்ளவில்லை

சென்னை: தமிழ்­நாட்­டில் இது­வரை 33 விழுக்­காட்­டி­னர் ஒரு தடுப்­பூசி கூட போட்­டுக்­கொள்­ள­வில்லை என மருத்­து­வத்­துறை செய­லர் ராதா­கி­ருஷ்­ணன் அறி­வு­றுத்­தி­யுள்­ளார்.

சென்­னை­யில் செய்­தி­யா­ளர்­களி­டம் பேசிய அவர், ஒவ்­வொரு மாவட்­டத்­தி­லும் நுண் செயல்திட்­டத்தை வடி­வ­மைத்து தடுப்­பூசி போடும் திட்­டத்­தைச் செயல்­படுத்தி வரு­வ­தா­கக் குறிப்­பிட்­டார்.

டெங்கி காய்ச்­சல், கொரோனா தொற்­றாக இருந்­தா­லும் அவற்றைக் குணப்­ப­டுத்­தும் வல்­லமை தமிழக மருத்­து­வர்­க­ளி­டம் உள்­ளது என்­றும் திரு­வா­ரூர், தஞ்சை, மயி­லா­டு­துறை, நாமக்­கல் மாவட்­டங்­களில் கொரோ­னா­வைக் கட்டுப்படுத்துவது சவாலாக உள்ளது என்­றும் கூறி­­னார்.

தமி­ழ­கம் முழு­வ­தும் 222 இடங்­களில் உயிர்­வாயு உற்­பத்தி மையங்­கள் அமைக்­கப்­பட்­டுள்­ளன. நேற்று முன்­தி­னம் புதி­தாக 1,329 பேருக்கு கிரு­மித்­தொற்று ஏற்­பட்­டுள்­ளது. இது­வரை 50 மில்­லி­யன் தடுப்­பூ­சி­கள் போடப்­பட்­டுள்­ளன.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!