ஒரு வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெற்ற கடல்மணி

திருச்சி: திருச்சி லால்­குடி ஒன்­றி­யத்­திற்கு உட்­பட்ட சிறு­ம­ரு­தூர் ஊராட்சி மன்­றத் தலை­வர் பத­விக்­கான இடைத்­தேர்­த­லில் ஒரு வாக்கு வித்­தி­யா­சத்­தில் கடல்­மணி(படம்) என்­ப­வர் வெற்­றி­பெற்­றுள்­ளார்.

இப்பத­விக்கு கடல்­மணி, கன்­னி­யம்­மாள், சத்­தி­ய­நா­தன் ஆகிய மூவ­ரும் போட்டி­யிட்ட நிலை­யில், கடல்­மணி 424 வாக்­கு­கள் பெற்று ஊராட்சி மன்­றத் தலை­வர் பத­வியை தன் வச­மாக்கி உள்­ளார். அவரை எதிர்த்­துப் போட்­டி­யிட்ட கன்­னி­யம்­மாள் 423 வாக்­கு­களும் சத்­தி­ய­நா­தன் 137 வாக்­கு­களும் பெற்­ற­னர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!