வெள்ளத்தில் சிக்கிய 800 பக்தர்கள் மீட்பு

நெல்லை: திருக்குறுங்குடி மலையில் உள்ள திருமலை நம்பி கோவிலில் நேற்று முன்தினம் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. நம்பியாறு, அப்பகுதி கால்வாய்களில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால், கோவிலுக்குச் செல்லும் வழியில் உள்ள தரைப்பாலம் மூழ்கியது.

இதனால் நம்பி கோவிலுக்குச் சென்ற பக்தர்கள் திரும்ப முடியாமல் தவித்தனர். தகவல் அறிந்து வந்த வனத்துறை, காவல்துறையினர், 800க்கும் மேற்பட்ட பக்தர்களை கயிறு கட்டி பத்திரமாக மீட்டனர்.

படம்: தமிழக ஊடகம்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!