‘கொரோனா மூன்றாவது அலை ஏற்பட சாத்தியமில்லை’

கொடைக்­கா­னல்: தமி­ழ­கத்­தில் கொரோனா மூன்­றாம் அலை­யால் மக்­கள் பாதிக்­கப்­ப­டு­வ­தற்­கான சாத்­தி­யம் இல்லை என்று தமி­ழக சுகா­தா­ரத்­ து­றைச் செய­லா­ளர் டாக்­டர் ராதா­கி­ருஷ்­ணன் தெரி­வித்­துள்­ளார்.

திண்­டுக்­கல் மாவட்­டம், கொடைக்­கா­னல் மருத்­துவ மனை­யில் ஆய்வு செய்­த ­பின்­னர், அவர் செய்­தி­யா­ளர்­க­ளி­டம் பேசி­னார்.

"தமி­ழ­கத்­தில் நேற்று முன்­தினம் மாலை வரை மொத்­தம் 5 கோடியே 32 லட்­சம் பேருக்கு தடுப்­பூசி போடப்­பட்­டுள்­ளது.

"ஏறக்­கு­றைய 67% மக்­கள் முதல் தவணை தடுப்­பூ­சி­யும் 27% மக்­கள் இரண்டாம் தவணை தடுப்­பூ­சி­யும் போட்­டுள்­ள­தால், மாநி­லத்­தில் கொரோனா மூன்றாவது அலை ஏற்­பட வாய்ப்பு இல்லை. இது­வரை ஐந்து சிறப்பு தடுப்­பூசி முகாம்­கள் மூலம் பெரும்பாலான மக்களுக்குத் தடுப்­பூசி போடப்­பட்­டுள்­ள­தால் மூன்றாம் அலை பாதிப்பு தடுக்­கப்­பட்­டுள்­ளது," என்று சொன்­ன­வர், "தமி­ழ­கத்­தில் டெங்கிக் காய்ச்­ச­லின் தாக்­கமும் அதி­கம் இல்லை. தற்­போது வரை 381 பேர் சிகிச்­சை­யில் உள்­ள­னர்," என்று குறிப்பிட்டார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!