பேருந்துக்குள் மழை பெய்வதாக மக்கள் புகார்

வால்பாறை: அரசுப் பேருந்துக்குள் அமர்ந்திருந்தும் மழைநீர் கொட்டியதை அடுத்து குடை பிடித்தபடி பயணிகள் பயணம் செய்தனர்.

பொள்ளாச்சியை அடுத்துள்ள வால்பாறை பகுதியில் கடந்த சில நாள்களாகவே கனமழை பெய்துவருகிறது. இதனால், பேருந்துக்குள் மழைநீர் ஒழுகுவதால் அரசுப் பேருந்தில் குடை பிடித்தபடி மக்கள் பயணம் செய்தனர்.

வால்பாறையில் இருந்து சேக்கல் முடி பகுதிக்கு பயணிகளை ஏற்றிச்செல்லும் அரசுப் பேருந்தில் முழுவதுமாக மழை நீர் ஒழுகியது.

வால்பாறை பகுதியில் ஆண்டில் பெரும்பாலான நாள்களில் அதிக அளவில் மழை பெய்கிறது.

இந்நிலையில், பேருந்துகள் ஒழுகுவதால் மக்களால் நிம்மதியாகப் பயணம் செய்யமுடியாத சூழல் உள்ளது. இதனால், மழையில் ஒழுகும் இதுபோன்ற பேருந்துகளை மாற்றி புதிய பேருந்துகளை விடுவதற்கு தமிழக அரசு ஏற்பாடு செய்ய வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!