பாலியல் வன்கொடுமை செய்த முதியவர்: மரணம் வரை சிறை

கடலூர்: மனநலம் பாதிக்கப்பட்ட ஒரு பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த 59 வயது முதியவர் இரா.ரங்கநாதன் என்பவரை அவர் இயற்கையாக மரணம் அடையும் வரை சிறையில் அைடக்கும்படி கடலூர் மகளிர் நீதிமன்ற நீதிபதி எஸ்.பால கிருஷ்ணன் நேற்று தீர்ப்பளித்தார்.

அத்துடன், ரூ.30,000 அபராத மும் விதித்து அதில் ரூ.25,000ஐ பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு வழங்கும்படி உத்தரவிட்டார்.

இத்தீர்ப்பை அடுத்து, ரங்கநாதன் கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்

கடலூர் மாவட்டம், பண்ருட்டி அருகே உள்ள கந்தன்பாளை யத்தைச் சேர்ந்தவர் இரா.ரங்க நாதன். கூலித் தொழிலாளியான இவர், கடந்த 2017ஆம் ஆண்டு அதே பகுதியைச் சேர்ந்த மனநலம் பாதிக்கப்பட்ட 47 வயது பெண்ணின் வீட்டிற்குள் புகுந்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

இந்த வழக்கின் விசாரணை கடலூர் மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், நேற்று தீர்ப்பு கூறப்பட்டது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!