தமிழகத்துக்கு ஆரஞ்சு எச்சரிக்கை: வானிலை மையம்

கன்னியாகுமரி: தமிழ்­நாட்­டில் இன்று முதல் நவம்­பர் 1ஆம் தேதி வரை பல்­வேறு மாவட்­டங்­க­ளி­லும் பர­வ­லாக மித­மான மழை­யும் ஒரு சில இடங்­களில் அதீத கன­மழை­யும் பெய்­யும் என்று இந்­திய வானிலை ஆய்வு மையம் தெரி­வித்­துள்­ளது.

இத­னால் தமி­ழ­கத்­தில் அடுத்த மூன்று நாள்க­ளுக்கு ஆரஞ்சு எச்­ச­ரிக்கை விடுக்­கப்பட்­டுள்­ளது. தென்­மேற்கு வங்­கக் கட­லி­ல் நில­வும் குறைந்த காற்­ற­ழுத்த தாழ்­வுப் பகுதி கார­ண­மாக கன்­னி­யா­கு­மரி, திரு­நெல்­வேலி, தூத்­துக்­குடி, ராம­நா­த­பு­ரம் ஆகிய மாவட்­டங்­களில் அதீத கன­ம­ழை­ பெய்­யக்­கூ­டும் எனத் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. கன­மழை காரணமாக நேற்று தமி­ழ­கத்­தின் எட்டு மாவட்­டங்­களில் பள்­ளி­க­ளுக்கு விடு­முறை அறி­விக்­கப்­பட்டிருந்தது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!