ஒரேநாளில் ஏழு நெருப்புக் கோழிகள் உயிரிழப்பு

வண்­ட­லூர்: சென்­னையை அடுத்த வண்­ட­லூ­ரில் உள்ள அறி­ஞர் அண்ணா உயி­ரி­யல் பூங்­கா­வில் கடந்த 26ஆம் தேதி­யன்று கவிதா என்ற 19 வயது பெண் சிங்­கம் உடல் நலக் குறைவால் உயி­ரி­ழந்­த­தைத் தொடர்ந்து, நேற்று முன்தினம் ஒரே நாளில் ஏழு நெருப்­புக் கோழி­கள் உயி­ரி­ழந்­துள்­ளன. இதை­ய­டுத்து, மீதம் உள்ள நெருப்­புக்கோழி­களை வண்­ட­லூர் பூங்கா நிர்­வா­கி­களும் மருத்­து­வர்­களும் தொடர்ந்து கண்­கா­ணித்து வரு­கின்­ற­னர்.

பிரே­தப் பரி­சோ­தனை முடி­வு­கள் வந்­த­பி­றகே எத­னால் நெருப்­புக்­கோ­ழி­கள் உயி­ரி­ழந்­தன என்­பது முழு­மை­யா­கத் தெரி­ய­வ­ரும். ரத்த மாதி­ரி­கள், உடல் உறுப்­பு­கள் ஆய்­வின்­போது கால­ரா­வால் அவை பாதிக்­கப்­ப­ட­வில்லை என்­பது தெரி­ய­வந்­தது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!