மருத்துவமனைக்குள் புகுந்த மழைநீர்

மருத்துவமனைக்குள் புகுந்த மழைநீர்

1 mins read
2dbe220f-b16c-4681-a38a-156721156f7d
-

சென்னை: சென்னை கே.கே. நகரி­லுள்ள அரசு புற­ந­கர் மருத்­து­வ­ம­னைக்­குள் தண்­ணீர் புகுந்­துள்­ளது. இத­னால் நோயா­ளி­களும் உட­னி­ருப்­ப­வர்­களும் பெரும் பாதிப்­புக்கு ஆளாயினர்.

இது­பற்றி கவலை தெரி­வித்த சிறப்பு கண்­கா­ணிப்பு அதி­காரி விஜ­ய­லட்­சுமி, மருத்­து­வ­மனை வார்­டு­க­ளுக்­குள் புகுந்­துள்ள தண்­ணீர் விரை­வில் வடிந்­து­விடும் என்று சொல்லி நோயா­ளி­க­ளிடம் நம்­பிக்கை ஏற்­ப­டுத்­தி­வ­ருவதாகத் தகவல்கள் கூறின.