அவசரமாகக் கூடி அரசு விவாதிப்பு

1 mins read
c256de12-4b06-4d8c-a1ec-1a56a7f3279a
-

சென்னை: வளி­மண்­டல மேல் அடுக்கு சுழற்சி கார­ண­மாக வங்­கக்­க­ட­லில் காற்­ற­ழுத்­தத் தாழ்வு மண்­ட­லம் உரு­வாகி அத­னால் சென்னை உள்­ளிட்ட பகு­தி­களில் நேற்று கடும் மழை­யும் காற்­றும் வீசிய சூழ­லில் அதற்­குச் சில மணி நேரம் முன்­ன­தாக தமி­ழக முதல்­வர் தலை­மை­யில் அவ­ச­ரக் கூட்­டம் நடந்­தது.

பொதுமக்­களின் பாது­காப்பு, நிவாரண உதவி உள்­ளிட்ட பலவும் அந்தக் கூட்டத் தில் முடிவானதாகத் தெரிவிக்கப்பட்டது.

தலைநகர் மட்டுமின்றி மாநிலத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் அமைச்சர்களையும் அதிகாரிகளையும் நேரடியாக அனுப்பி வைத்து நிவாரணப் பணிகளை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டதாகத் தெரியவந்தது.