கறுமை நிறத்தில் மெரினா கடல்நீர்

சென்னை: தொடர் கனமழை காரணமாக சென்னை மெரினா கடலில் கழிவுநீர் கலப்பதால் அது கறுமை நிறத்துக்கு மாறியுள்ளது. அத்துடன், மீன்கள் உயிரிழக்கும் அபாயமும் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவித்துள்ளன.

மெரினா கடற்கரை ஓரங்களில் கழிவுப் பொருட்களும் பிளாஸ்டிக் உள்ளிட்ட பொருட்களும் தேங்கியுள்ளதால் நீரின் அடர்த்தி அதிகரித்துள்ளது. அதேபோல், கனமழையில் அடித்து வரப்பட்ட கழிவுகள் அனைத்தும் மெரினா கடலில் கலந்துள்ளதால் இதனைச் சரிசெய்ய அரசு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என சமூக நல ஆர்வலர்கள் ேகாரிக்கை விடுத்துள்ளனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!