கிணற்றில் விழுந்த கார்; தந்தை, மகள் பலி

சேலம்: சேலத்­தைச் சேர்ந்த 40 வய­தான வீரன் என்பவர் பெங்­க­ளூ­ரில் உள்ள தனி­யார் நிறு­வ­னத்­தில் பணி­யாற்றி வந்­தார். சில தினங்­க­ளுக்கு முன்பு மனைவி உமா (35 வயது), மகள் சுஷ்­மிதா (13 வயது) ஆகி­யோ­ரு­டன் விடு­மு­றைக்­காக சொந்த ஊர் வந்­தி­ருந்­தார்.

நேற்று முன்­தி­னம் மூவ­ரும் மீண்­டும் பெங்­க­ளூ­ருக்கு காரில் திரும்­பிக் கொண்­டி­ருந்­த­னர். அப்­போது பொன்­னேரி அருகே திடீ­ரென கட்­டுப்­பாட்டை இழந்த கார், தாறு­மா­றாக ஓடி, சாலை­யோர விவ­சாய நிலத்­தில் உள்ள கிணற்­றில் விழுந்­தது.

அச்­ச­ம­யம் காரின் கதவு திறந்து கொண்­ட­தால் வீர­னின் மனைவி உமா மட்­டும் வெளியே தூக்கி வீசப்­பட்­டார். வீர­னும் அவ­ரது மகளும் காரில் இருந்து வெளி­யேற முடி­யா­மல் நீரில் மூழ்கி உயி­ரி­ழந்­த­னர். உமா மருத்­து­வ­ம­னை­யில் சிகிச்சை பெற்று வரு­கி­றார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!