பாலாற்று வெள்ளத்தில் இடிந்து விழுந்த வீடு

வேலூர்: வேலூர் மாவட்­டம் விரிஞ்சி­பு­ரம் அருகே பாலாற்­றில் ஏற்­பட்ட வெள்­ளப்­பெ­ருக்­கின் கார­ண­மாக, ஆற்­றங்­க­ரை­யோ­ரம் இருந்த வீடு வெள்­ளத்­தில் அடித்­துச் செல்­லப்­பட்­டது.

காம­ரா­ஜ­பு­ரம் பகு­தி­யில் பாலாற்­றின் கரை­யோ­ரம் இருந்த கூலித்­தொ­ழி­லாளி ரமேஷ் என்­ப­வ­ரின் கான்­கி­ரீட் வீடு இடிந்து விழுந்து வெள்­ளத்­தில் அடித்­துச்­செல்­லப்­பட்­டது. இதே­போல் பசு­மாத்­தூர் கிரா­மத்­தில் பாலாற்­றின் கரையோரம் இருந்த மாடி வீடு கடந்த இரு தினங்க­ளுக்கு முன்­னர் அடித்­துச்­செல்­லப்­பட்­டது. வெள்­ளப்­பெ­ருக்கு ஏற்­பட்ட கரை­யோ­ரப் பகு­தி­களில் வசிக்­கும் மக்­கள் மீட்­கப்­பட்டு முகாம்­களில் தங்க வைக்­கப்­பட்­டுள்­ள­னர்.

இதற்­கி­டையே, கட­லூர் மாவட்­டத்­தில் தென்­பெண்ணை ஆற்று வெள்­ளத்­தி­லி­ருந்து 10,000 பேர் மீட்­கப்­பட்­ட­தாக மாவட்ட கண்­கா­ணிப்பு அலு­வ­லர் அன்­சுல் மிஸ்ரா தெரி­வித்­துள்­ளார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!