ரூ.500 லஞ்சம் பெற்றவருக்கு ஒன்பது ஆண்டுகள் சிறை

ரூ.500 லஞ்சம் பெற்றவருக்கு ஒன்பது ஆண்டுகள் சிறை

1 mins read
f7bdfbe1-d5c4-47dc-834d-40c6969ac434
-

நீல­கிரி: வாரிசு சான்­றி­தழ் வழங்கு­வ­தற்கு ரூ.500 பணத்தை லஞ்­ச­மா­கப் பெற்ற வழக்கின் தொடர்­பில், 14 ஆண்டுகளுக்குப் பிறகு உதகை வரு­வாய் ஆய்­வா­ளர் ஒருவருக்கு ஒன்­பது ஆண்­டு­கள் சிறைத் தண்­ட­னை­யும் ரூ.6,000 அப­ரா­த­மும் விதித்து உதகை லஞ்ச ஒழிப்­புத் துறை சிறப்பு நீதி­மன்­றம் உத்­த­ர­விட்­டுள்­ளது.

நீல­கிரி மாவட்­டம், உதகை வட்­டாட்­சி­யர் அலு­வ­ல­கத்­தில் வரு­வாய் ஆய்­வா­ள­ரா­கப் பணி­யாற்றி யவர் தாண்­டவ நட­ரா­ஜன்.

இவர், இதே பகுதியைச் சேர்ந்த ஜான்­பாஸ்கோவிடம் சான்­றி­தழ் அளிக்க ரூ.500 லஞ்­சம் கேட்­டுள்­ளார். இதுகுறித்து ஜான்­பாஸ்கோ ஊழல், லஞ்ச ஒழிப்­புத்­துறை போலி­சா­ரி­டம் புகார் அளித்­தார்.