ரூ.500 லஞ்சம் பெற்றவருக்கு ஒன்பது ஆண்டுகள் சிறை

நீல­கிரி: வாரிசு சான்­றி­தழ் வழங்கு­வ­தற்கு ரூ.500 பணத்தை லஞ்­ச­மா­கப் பெற்ற வழக்கின் தொடர்­பில், 14 ஆண்டுகளுக்குப் பிறகு உதகை வரு­வாய் ஆய்­வா­ளர் ஒருவருக்கு ஒன்­பது ஆண்­டு­கள் சிறைத் தண்­ட­னை­யும் ரூ.6,000 அப­ரா­த­மும் விதித்து உதகை லஞ்ச ஒழிப்­புத் துறை சிறப்பு நீதி­மன்­றம் உத்­த­ர­விட்­டுள்­ளது.

நீல­கிரி மாவட்­டம், உதகை வட்­டாட்­சி­யர் அலு­வ­ல­கத்­தில் வரு­வாய் ஆய்­வா­ள­ரா­கப் பணி­யாற்றி யவர் தாண்­டவ நட­ரா­ஜன்.

இவர், இதே பகுதியைச் சேர்ந்த ஜான்­பாஸ்கோவிடம் சான்­றி­தழ் அளிக்க ரூ.500 லஞ்­சம் கேட்­டுள்­ளார். இதுகுறித்து ஜான்­பாஸ்கோ ஊழல், லஞ்ச ஒழிப்­புத்­துறை போலி­சா­ரி­டம் புகார் அளித்­தார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!