விபத்தில் சிக்கியவர்களுக்கு உதவினால் ரூ.5,000 பரிசு

சென்னை: சாலை விபத்­தில் சிக்­கி­ய­வர்­களை உட­ன­டி­யாக மருத்­து­வ­ம­னை­யில் சேர்த்து சிகிச்சை அளிக்க உதவுப­வர்­களை ஊக்கு­விக்­கும் வகை­யில் அவர்­க­ளுக்கு ரூ.5,000 ஊக்­கத்தொகை பரிசாக வழங்­கப்­பட உள்­ளது. அத்துடன், தேசிய அளவில் ஆண்டுதோறும் 10 பேர் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு ரூ.1 லட்சம் பரிசு வழங்கப்படும்.

மத்­திய அர­சின் சாலைப் போக்கு­வ­ரத்து, நெடுஞ்­சா­லைத்­துறை அமைச்­ச­கம் இந்­த ஊக்கத் தொகை வழங்­கும் திட்­டத்தை அறி­வித்­துள்­ளது.

சாலை விபத்­தில் பாதிக்­கப்­பட்­ட­வர்களுக்கு அவ­சர கால உத­வியை பொது­மக்­கள் தயங்­கா­மல் வழங்­க­வேண்­டும் என்­பதே இத்­திட்­டத்­தின் முக்­கிய நோக்கம். ஓர் ஆண்­டில் ஒருவர் ஐந்து முறை இந்தப் பரி­சுத்தொகையைப் பெற லாம் என்று கூறப்பட்டுள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!