வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தம்: ரூ.5,400 கோடி வர்த்தகம் பாதிப்பு

சென்னை: பொதுத்துறை வங்கிகளைத் தனியார் மயமாக்கும் முடிவைக் கண்டித்து நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் 16, 17 ஆகிய இரு தேதிகளாக வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

தமிழகத்தில் பெரும்பாலான வங்கிக் கிளைகளும் மூடப்பட்டதால் ஏறக்குறைய ஐந்தரை லட்சம் காசோலைகள் தேக்கம் அடைந்தன. அத்துடன், கடந்த 16ஆம் தேதி மட்டும் ரூ.5,400 கோடி அளவுக்கு வர்த்தகம் பாதிக்கப்பட்டது.

மாநிலத்தில் ஏறத்தாழ 80,000 வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டதால், தமிழகத்தில் செயல்பட்டு வரும் 6,500 பொதுத்துறை வங்கிகளில் பெரும்பாலான வங்கிகள் செயல்படவில்லை. இதனால், வாடிக்கையாளர்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டனர். வங்கிகளுக்கு நேரடியாகச் சென்று பணத்தைச் செலுத்த முடியாமலும் காசோலை பரிவர்த்தனைகளை மேற்கொள்ள முடியாமலும் பொதுமக்கள், வியாபாரிகள், தொழிலதிபர்கள் தவித்தனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!