சசி உறவினரிடம் விசாரணை

சசி உறவினரிடம் விசாரணை

1 mins read
2b7cc1b2-a057-4bb4-bec1-de51c17d176e
-

கோவை: ஜெய­ல­லி­தா­வுக்­குச் சொந்­த­மான கோட­நாடு பங்களா­வில் நடை­பெற்ற கொலை, கொள்ளைச் சம்­ப­வம் தொடர்­பாக சசி­க­லா­வின் அண்­ணன் மகன் விவேக் ஜெய­ரா­ம­னி­டம் காவல்­துறை விசா­ரணை நடத்தி உள்­ளது.

இந்த விசா­ரணை மூன்று மணி நேரம் நீடித்­த­தா­க­வும் அப்­போது கோட­நாடு பங்­களா உள்­ளிட்ட பல்­வேறு சொத்­து­கள் தொடர்­பாக அவ­ரி­டம் கேள்­வி­கள் கேட்­கப்­பட்­ட­தா­க­வும் தமி­ழக ஊட­கத் தக­வல்­கள் தெரி­விக்­கின்­றன.