புதுச்சேரியில் உள்ள தேங்காய்த்திட்டு மீன்பிடித் துறைமுக கடற்கரையோரமாக 15 மீட்டர் நீளம், 2.5 டன் எடை கொண்ட ராட்சத திமிங்கிலம் ஒன்று இறந்த நிலையில் கரை ஒதுங்கி இருந்தது. அதனை அப்பகுதி மீனவர்களும் பொதுமக்களும் ஆர்வமாகத் திரண்டு வந்து பார்த்துச் சென்றனர். திமிங்கிலச் சுறா அல்லது அம்மணி உளுவை என்பது உலகில் உள்ள மீன்கள் யாவற்றிலும் மிகப்பெரியவை ஆகும். தனித்து வாழும் இவ்வகை மீன்கள், நாள்தோறும் 2.6 டன் உணவை உட்கொள்ளும். இந்த திமிங்கிலம் கப்பல் போன்றவற்றில் அடிபட்டு இறந்த நிலையில் கரை ஒதுங்கி இருக்கலாம் என்று மீனவர்கள் தெரிவித்தனர். படம்: ஊடகம்
புதுச்சேரி கடற்கரையோரம் ஒதுங்கியது ராட்சத திமிங்கிலம்
29 Dec 2021 05:30
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
பாகிஸ்தானைச் சேர்ந்த 19 வயது பெண்ணுக்கு சென்னையில் இதய மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
ஏப்ரில் 25, 2024, இன்றைய ஐந்து முக்கிய செய்திகள்
ஏப்ரல் 24, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்.
தெமாசெக் தொடக்கக் கல்லூரி: விபத்தில் இறந்த மாணவி கலகலப்பானவர், உற்சாகமானவர்
மலேசியாவில் பயிற்சியின்போது விழுந்து நொறுங்கிய இரு ஹெலிகாப்டர்கள்.
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!