திருச்சி விமான நிலையத்திற்கு ஜனவரி 9 முதல் சரக்குகளைக் கொண்டுவர வேண்டாம்

திருச்சி விமான நிலையத்தில் சரக்கு முனையம், நிர்வாக காரணங்களுக்காக ஜனவரி 9ஆம் தேதிமுதல் தற்காலிகமாக மூடப்படுவதால், விமான நிலையத்திற்கு சரக்குகளைக் கொண்டுவர வேண்டாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன் பொருட்டு, அனைத்து விமான நிறுவனங்களும் பயண முகவர்களும் திருச்சி விமான நிலைய சரக்கு முனையம் மூலம் ஏற்றுமதி செய்வதற்காக சரக்குகளை ஏற்க வேண்டாம் என்று கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

சரக்குகளைக் கையாள்வது குறித்த மறு அறிவிப்பு பின்னர் ஒரு தேதியில் வெளியிடப்படும் என்று திருச்சி விமான நிலைய இயக்குநர் எஸ்.தர்மராஜ் வெள்ளிக்கிழமை (ஜனவரி 7) வெளியிட்ட சுற்றறிக்கையில் கூறினார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!