தன்னைக் கடித்த பாம்புடன் சிகிச்சை பெற வந்த ஆடவர்

நாமக்­கல்: ராசி­பு­ரம் மருத்­துவ மனைக்கு தன்­னைக் கடித்த விஷப்­பாம்­பு­டன் (படம்) சிகிச்­சைக்கு வந்த ராஜா என்ற ஆட­வ­ரைக் கண்டு மருத்­து­வ­ம­னை­யில் இருந்­த­வர்­கள் பயந்து ஓடி­னர்.

நாமக்­கல் மாவட்­டம், ராசி­புரத்தை அடுத்த மல்­லூர் பகு­தி­யைச் சேர்ந்­த­வர் ராஜா, விவ­சாயி.

இவர், தனது நிலத்­தில் வேலை பார்த்துக்கொண்­டி­ருந்­த­போது, கட்டு­வி­ரி­யன் பாம்பு ஒன்று அவ­ரைக் கடித்­துள்­ளது.

உடனே சுதா­ரித்­துக்­கொண்ட ராஜா, நான்கு அடி நீள பாம்பை உயி­ரு­டன் லாவ­க­மா­கப் பிடித்து, அதை ஒரு பிளாஸ்­டிக் டப்­பா­வில் போட்டு அடைத்து எடுத்துக்கொண்டு ராசி­புரம் அரசு மருத்­து­வ­மனைக்கு சிகிச்சை பெறவந்­தார்.

மருத்­து­வர்­கள் ராஜாவை மருத்­து­வ­ம­னை­யில் அனு­ம­தித்து தகுந்த சிகிச்சை அளித்­த­னர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!