கோவை: கோவை வெள்ளலூ ரில் பெரியார் சிலையை அவமதித்த வழக்கில் இந்து முன்னணி ஆதரவாளர் அருண் கார்த்திக், அவரது நண்பர் மோகன்ராஜ் ஆகி யோர் கைது செய்யப்பட்டுள் ளனர். இருவரையும் 15 நாள் சிறையில் அடைக்க கோவை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பெரியார் சிலை அவமதிப்பு
1 mins read
-

