குடந்தையில் பிபின் ராவத் ஐம்பொன் சிலை வடிவமைப்பு

கும்­ப­கோ­ணம்: அண்­மை­யில் ஹெலி­காப்­டர் விபத்­தில் உயி­ரி­ழந்த முப்படைத் தலைமைத் தள­பதி பிபின் ராவத்­தின் ஐம்­பொன்­னா­லான சிலையை வடிக்­கும் பணி கும்­ப­கோ­ணத்­தில் உள்ள சிற்­பக் கூடத்­தில் நடந்து வரு­கிறது.

நீல­கிரி மாவட்­டம், குன்­னுா­ரில் கடந்த டிசம்­பர் மாதம் 8ஆம் தேதி நடந்த ஹெலி­காப்­டர் விபத்­தில் தலை­மைத் தள­பதி பிபின் ராவத், அவ­ரது மனைவி மது­லிகா ராவத் உள்­பட 14 பேர் உயி­ரி­ழந்­த­னர்.

இந்­நி­லை­யில், பிபின் ராவத்­தின் தீரத்­தைப் போற்­றும் வகை­யில், 120 கிலோ எடை­ கொண்ட அவ­ரது மார்­ப­ளவு ஐம்­பொன் சிலை டெல்­லி­யில் உள்ள ராணு­வப் போர் நினை­விடத்தில் பிர­த­மர் மோடி முன்னிலையில் நிறுவ உள்­ள­தாக முன்­னாள் ராணு­வத்­தி­னர் தெரி­வித்­துள்­ள­னர்.

கும்­ப­கோ­ணத்தில் உள்ள சிற்­பக் கூடத்­தில் முதல்கட்­ட­மாக களி­மண்­ணாலும் அதன்பின்னர் தங்­கம், வெள்ளி, செம்பு, இரும்பு, ஈயம் ஆகிய ஐம்­பொன்­னைக் ெகாண்டும் அவ­ரது சிலையை வடிவமைக்க உள்ளனர். பிப்ரவரி 2வது வாரத்தில் இப்பணிகள் நிறைவுபெறும்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!