மாப்பிள்ளை அறைந்ததால் மணமகனை மாற்றிய மணமகள்

பண்ருட்டி: கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே திருமண வரவேற்பின்போது மணமகள் நடனமாடிக் கொண்டே வந்தார். இதனை சற்றும் விரும்பாத மணமகன் மண மகளை ஓங்கி அறைந்ததால், மணமகள் தனது முறை மாப்பிள்ளையை நேற்று காலை திருமணம் செய்துகொண்டார்.

நேற்று முன்தினம் இரவு பெண் அழைப்பின்போது மணமகள் தனது உறவினர் களுடன் நடனமாடிக் கொண்டு திருமண மண்டபத்திற்கு வந்தபோது, மணமகளை மணமகன் அறைந்ததால் மணமகன் மாறிப்போனார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!