2,356 தெருக்கள் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள்

2,356 தெருக்கள் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள்

1 mins read
1af30606-cb73-4c19-8093-ace38fd01af6
-

சென்னை: தமி­ழ­கத்­தில் மீண்­டும் கொரோனா தொற்­றுப்­பா­திப்பு அதி­க­ரித்து வரு­வ­தா­கக் கூறப்­படும் நிலை­யில், மாநி­லம் முழு­வ­தும் 2,356 தெருக்­கள் கட்­டுப்­ப­டுத்­தப்­பட்ட பகுதி­க­ளாக அறி­விக்­கப்­பட்­டுள்­ளன.

ஆக அதி­க­மாக சென்­னை­யில் 1,868 தெருக்­களும் செங்­கல்­பட்­டில் 121, தஞ்­சா­வூ­ரில் 62 தெருக்­களும் தீவிர கண்­கா­ணிப்பு வளை­யத்­துக்­குள் கொண்டு வரப்­பட்­டுள்­ளன.

கள்­ளக்­கு­றிச்சி, கரூர், நாகை, ராம­நா­த­பு­ரம், திரு­வா­ரூர், விழுப்­பு­ரம், விரு­து­ந­கர் உட்பட ஒன்பது மாவட்­டங்­களில் கட்­டுப்­ப­டுத்­தப்­பட்ட பகு­தி­கள் ஏதுகில்லை என்­றும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.