பேருந்தை நிறுத்தி வாக்களிப்பு

பேருந்தை நிறுத்தி வாக்களிப்பு

1 mins read
bbbeb714-d6bb-495f-a469-4e89c2ab9aa0
-

தர்மபுரி: தர்மபுரியில் தனியார் பேருந்து ஓட்டுநர் ஒருவர், தான் வாக்களிக்க வேண்டிய வாக்குச்சாவடி வந்ததும், பேருந்தை சாலையோரமாக நிறுத்திவிட்டு, பயணிகளின் அனுமதியோடு ஓடோடிச் சென்று வாக்களித்து திரும்பினார். தனது ஜனநாயகக் கடமையை நிறைவேற்றுவதில் முனைப்பாக இருந்த அவருக்கு சமூக ஊடகங்களில் பாராட்டுகள் குவிகின்றன.