மன்னிப்புக் கேட்டார் விஜய்

மன்னிப்புக் கேட்டார் விஜய்

1 mins read
43f787eb-5f38-4672-8bd5-3b41bec57c40
-

சென்னை: வாக்­குச்­சா­வ­டி­யில் கூட்ட நெரி­சலை ஏற்­ப­டுத்­தி­ய­தற்­கா­க­வும் வரி­சை­யில் முறைப்படி நிற்­கா­மல் வாக்கு அளித்­த­தற்­கா­க­வும் விஜய் அங்கிருந்த ­மக்­க­ளி­டம் மன்­னிப்பு கேட்­டுக்கொண்டார்.

நகர்ப்­புற உள்­ளாட்சித் தேர்­த­லில் போட்­டி­யிட நடி­கர் விஜய் தன் ஆத­ர­வா­ளர்­களை நேர­டி­யாக களம் இறக்­கி­யுள்­ளார். நேற்று முன்­தி­னம் நடந்த வாக்­க­ளிப்­பின்­போது சென்னை, நீலாங்­க­ரை­யில் உள்ள தனி­யார் பள்­ளி­யில் வாக்­களிக்க வந்­தி­ருந்­தார் விஜய். சட்­ட­மன்­றத் தேர்­த­லின்போது மிதி­வண்­டி­யில் வந்த விஜய், இம்­முறை ரசி­கர்­கள் புடை­சூழ காரில் வந்­திருந்தார். விஜய்­யின் வர­வால், வாக்குச்சாவ­டி­யில் கூட்டம் அதிகரித்ததால் வரி­சை­யில் நிற்­கா­மல் நேராகச் சென்று வாக்க ளித்தார். அதற்­காக, அவர் வரி­சை­யில் நின்­றி­ருந்­த­வர்­க­ளி­டம் மன்­னிப்புக் கேட்டுக்கொண்டார்.