கீழடி அருங்காட்சியகம் திறப்பு

கீழடி அருங்காட்சியகம் திறப்பு

1 mins read
1ee156d3-fccd-4cb4-a317-5d5d42e32358
-

கீழடி: கீழ­டி­யில் திறந்­த­வெளி அருங்­காட்­சி­ய­கத்­தைப் பார்­வை­யிட நேற்று முதல் பார்­வை­யா­ளர்­கள் அனு­ம­திக்­கப்­பட்­ட­தாக அதி­கா­ரி­கள் கூறி­னர்.

சிவ­கங்கை மாவட்­டம், திருப்­புவனம் அருகே கீழ­டி­யில் தற்­காலி­க­மாக அந்த அருங்­காட்­சி­ய­கம் திறக்­கப்­பட்டு இருக்­கிறது.

அக­ழாய்வுக் குழி­களில் உள்ள பானை­கள், உறை­கி­ண­று­கள், மண் கிண்­ணங்­களை பார்­வை­யா­ளர்­கள் நேரில் கண்டு ரசிக்­க­லாம் என தொல்­லி­யல் துறை­யி­னர் கூறினர்.