'உணவின்றித் தவிக்கிறோம்'

'உணவின்றித் தவிக்கிறோம்'

1 mins read
05ae896a-ba92-4412-8088-b24df8e9e51b
-

உக்­ரே­னில் உண­வின்­றித் தவிப்­ப­தாக நெல்­லை­யைச் சேர்ந்த மாணவி தீப­ஸ்ரீ தெரி­வித்­துள்­ளார். 19 வய­தான அவர் அங்கு மருத்­து­வம் படித்து வரு­கி­றார்.

இந்­நி­லை­யில், தீப­ஸ்ரீ­யின் பெற்­றோர் நேற்று முன்­தி­னம் அவ­ரைத் தொடர்­பு­கொண்டு பேசி­யுள்­ள­னர்.

அப்­போது ரஷ்ய ராணு­வம் குண்டு வீசு­வ­தால் ஒரு கட்­ட­டத்­தில் பாது­காப்­பாக தங்கி இருப்­ப­தாக அவர் தெரி­வித்­துள்­ளார்.

எனி­னும், பதற்­ற­மாக இருப்­ப­தா­க­வும் போது­மான உண­வின்­றித் தவிப்­ப­தா­க­வும் கூறி­யுள்­ளார்.

"வழக்­க­மான உண­வுக்­குப் பதில், பிஸ்­கட் உள்­ளிட்­டவை மட்­டுமே வழங்­கப்­ப­டு­கின்­றன. என்­னைப் போன்ற மாண­வர்­களை மீட்க உதவி செய்­யுங்­கள்," என்று அவர் தன் பெற்­றோ­ரி­டம் கண்­ணீரு­டன் தெரி­வித்­துள்­ளார்.