ஆண்டுக்கு 320 மில்லியன் மரங்கள் நடப்படும்

ஆண்டுக்கு 320 மில்லியன் மரங்கள் நடப்படும்

1 mins read
a77960b6-ba75-4368-893f-c9a062556dc8
-

சென்னை: தமி­ழ­கத்­தின் ஒட்­டு­மொத்த வனப்­ப­ரப்பை 33 விழுக்­கா­டாக அதி­க­ரிக்­கும் வகை­யில் உரிய நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்ள வேண்­டும் என முதல்­வர் மு.க.ஸ்டா­லின் உத்­த­ர­விட்­டுள்­ள­தாக வனத்­துறை அமைச்­சர் ராமச்­சந்­தி­ரன் தெரி­வித்­துள்­ளார்.

இதை­ய­டுத்து, ஆண்­டு­தோ­றும் இனி சரா­ச­ரி­யாக 320 மில்­லி­யன் மரக்­கன்­று­கள் நடப்­படும் என்று சட்­டப்­பே­ர­வை­யில் அவர் குறிப்­பிட்­டார்.

இந்த நட­வ­டிக்­கை­யின் மூலம் எதிர்­வ­ரும் 2030ஆம் ஆண்­டுக்­குள் தமி­ழ­கம் பசுமை மாநி­ல­மாக உரு­வெ­டுக்­கும் என்று அமைச்­சர் நம்­பிக்கை தெரி­வித்­தார்.

இதற்கான நடவடிக்கைகள் தொடங்கி உள்ளதாகவும் அவர் மேலும் கூறினார்.