'இதுதான் தண்டனையா'

'இதுதான் தண்டனையா'

1 mins read
7fe54102-82fa-47d9-92e7-ba87bf0ac0de
-

சென்னை: அரசு அதி­காரி நேர­டி­யாக புகார் செய்த பிற­கும் இலாகா மாற்­றம்­தான் நீங்­கள் வழங்­கும் அதி­க­பட்ச தண்டனையா என்று அதி­முக கேள்வி எழுப்பியுள்ளது.

தமி­ழக போக்­கு­வ­ரத்­துத் துறை அமைச்­ச­ராக இருந்த ராஜ கண்­ணப்­பன், பிற்­ப­டுத்­தப்­பட்­டோர் நலத் துறைக்­கும் அத்­து­றை­யில் இருந்த எஸ்.எஸ்.சிவ­சங்­கர் போக்குவரத்­துத் துறைக்­கும் மாற்­றப்­பட்டனர்.

இந்நிலை­யில் "அரசு அதி­காரி நேர­டி­யாக புகார் செய்­தும் இலாகா மாற்­றம் என்­பதுதான் நீங்­கள் வழங்­கும் அதி­க­பட்ச தண்­ட­னையா?

"ஒடுக்­கப்­பட்ட மக்­க­ளின் உணர்வுகளை அவ­ம­தித்த அமைச்­சர் மீது ஒழுங்கு நட­ வடிக்கை எடுப்பதற்கு துணி­வு இல்லாத நீங்­கள் எப்­படி சமூக நீதியை காப்­பீர்­கள்," என்று தமது டுவிட்­டர் பதி­வில் அதி­முக கேள்வி எழுப்பியது.