சென்னை: மக்கள் தொற்றில் இருந்து தற்காத்துக்கொள்ள முகக்கவசம் அணிவது, சமூக இடைவெளியைக் கடைப்பிடித்தல் போன்ற நடவடிக்கைகளைப் பின்பற்ற வேண்டும். முகக்கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதிக்க மட்டுமே விலக்களிக்கப்பட்டுள்ளது. முகக்கவசம் அணிய வேண்டும் என்ற வழிகாட்டு நெறிமுறையில் இருந்து விலக்களிக்கவில்லை என்று அமைச்சர் மா.சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.
முகக்கவசம் கட்டாயம்
1 mins read
-

