திமுக அரசு மீது நடவடிக்கை எடுக்கும்படி அதிமுக புகார்

திமுக அரசு மீது நடவடிக்கை எடுக்கும்படி அதிமுக புகார்

1 mins read
b99d4370-9b2d-4ee4-a8ff-35be06eddd19
-

சென்னை: தமி­ழக ஆளு­நர் ஆர்.என்.ரவி­யின் உயி­ருக்கு அச்­சு­றுத்­தல் உள்­ள­தால், திமுக அரசு மீது நட­வ­டிக்கை எடுக்­கும்­படி அதி­பர், பிர­த­மர் உள்­ளிட்­டோ­ருக்கு அதி­முக சார்­பில் புகார் மனு அளிக்­கப்­பட்­டுள்­ளது.

ஆளு­நர் ஆர்.என்.ரவி அண்­மை­யில் மயி­லா­டு­து­றை­யில் சுற்­றுப்­ப­ய­ணம் மேற்­கொண்­ட­போது அவ­ருக்கு ஏற்­பட்ட பாது­காப்பு குறை­பாடு, தமி­ழ­கத்­தில் சட்­டம் ஒழுங்கு சீர்­கேடு, போதைப்­பொருள் புழக்­கம் உள்ளிட்ட புகார்களைப் பட்டியலிட்டு திமுக அர­சின் மீது அர­சி­யல் சாச­னத்­தின்­படி நட­வ­டிக்கை எடுக்க அதி­முகவினர் வலியுறுத்தி உள்ளனர்.