கடலூர்: கடலூர் மாவட்டம் ராமநத்தம் பகுதியில் இரவில் ஆறு மணி நேரம் மின்வெட்டால் தூக்கத்தை தொலைத்த கிராம மக்கள் தீப்பந்தம் ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு நிலவியது.
தீப்பந்தம் ஏந்தி போராட்டம்
1 mins read
-
கடலூர்: கடலூர் மாவட்டம் ராமநத்தம் பகுதியில் இரவில் ஆறு மணி நேரம் மின்வெட்டால் தூக்கத்தை தொலைத்த கிராம மக்கள் தீப்பந்தம் ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு நிலவியது.