ஜல்லிக்கட்டில் காைள உயிரிழப்பு

ஜல்லிக்கட்டில் காைள உயிரிழப்பு

1 mins read
52637fe4-3fe9-416d-9e37-ca92d78451ea
-

சேலம்: சேலம் மாவட்­டம் தம்­மம்­பட்டி அருகே உலி­பு­ரத்­தில் பாம்­ப­லம்­மன் கோயில் திரு­வி­ழாவை முன்­னிட்டு, நேற்று ஜல்­லிக்­கட்டு விழா நடை­பெற்­றது. இதில், திருச்சி, அரி­ய­லூர், பெரம்­ப­லூர், கரூர் உள்­ளிட்ட பகு­தி­களில் இருந்து பதிவு செய்­யப்­பட்ட 700 காளை­கள் பங்­கேற்­றன. காளை­களை அடக்க, பதிவு செய்த 300 மாடு­பிடி வீரர்­கள் கலந்துகொண்­ட­ னர். பட்­டி­யி­லி­ருந்து அறுத்­து­

வி­டப்­பட்ட காளை ஒன்று, எதிரே திரும்பி வந்த மற்­றொரு காளையை முட்­டி­யது. இதில் முட்­டுப்­பட்ட மாடு உயி­ரி­ழந்­தது. இச்­சம்­ப­வத்­தைத் தொடர்ந்து உலி­பு­ரத்­தில் பர­பரப்பு ஏற்­பட்­டது.