நிலக்கரி தட்டுப்பாடு: மின் உற்பத்தி நின்றது

1 mins read
5bbddc8b-6e51-4954-905a-4541e59a7f34
-

தூத்­துக்­குடி: தூத்­துக்­குடி அனல்­மின் நிலை­யத்­தின் தின­சரி நிலக்­கரி தேவை 9.000 டன். நிலக்­க­ரித் தட்­டுப்­பாடு கார­ண­மாக கடந்த சில நாட்­க­ளாக அங்கு மின் உற்­பத்தி பாதிக்­கப்­பட்­டது. நிலக்­கரி தட்­டுப்­பாடு கார­ண­மாக தூத்­துக்­குடி அனல் மின் நிலை­யத்­தில் 4 அல­கு­களில் நேற்று மின் உற்­பத்தி நிறுத்­தப்­பட்­டது. இத­னால் மொத்­தம் 840 மெகா வாட் மின் உற்­பத்தி பாதிக்­கப்­பட்­டுள்­ளது. இதன் கார­ண­மாக மின் தட்­டுப்­பாடு ஏற்­படும் அபா­யம் ஏற்­பட்­டுள்­ளது.