அரசு: பயம் வேண்டாம்

அரசு: பயம் வேண்டாம்

1 mins read
2bbb8d0e-17b5-4364-9035-454431534634
-

சென்னை: தக்­காளிக் காய்ச்­சல் தொடர்­பாக தேவை­யற்ற பயம் வேண்­டாம் என்று தமி­ழக அர­சின் சுகா­தா­ரத்­துறை முதன்மைச் செய­லர் ராதா­கி­ருஷ்­ணன் கூறி­யுள்­ளார்.

தமி­ழ­கத்­தில் தக்­காளிக் காய்ச்­சல் பரவி வரு­வ­தா­கக் கூறப்­ப­டு­வ­தில் உண்மை இல்லை என்­றும் அவர் தெரி­வித்­துள்­ளார்.

தக்­கா­ளிக் காய்ச்­சல் என்­பது நுண்­கி­ரு­மி­யால் ஏற்­ப­டு­வது என்­ப­தால் அச்­சம் தேவை இல்லை என்­றார் ராதா கிருஷ்ணன்.