முதல்­வர் ஆய்­வுக்­குப் பிறகு அணை உடைந்­தது

முதல்­வர் ஆய்­வுக்­குப் பிறகு அணை உடைந்­தது

1 mins read
548c381f-186d-47b2-93f1-a5da0b81b315
-

சிதா­மார்ஹி: பீகார் மாநில முதல்­வர் நிதீஷ்­கு­மார் ஆய்வு செய்­து­விட்­டுச் சென்ற பின்­னர், சற்று நேரத்­தில் சீர­மைப்­புப் பணி­கள் நடை­பெற்று வரும் ஆற்­றின் கரை உடைந்­தது.

இத­னால், வெள்­ளத் தடுப்­புப் பணிக்­கா­கப் போடப்­பட்­டி­ருந்த கரை உடைந்து ஊருக்­குள் தண்­ணீர் புகுந்­தது.

இங்­குள்ள சிதா­மார்ஹி மாவட்­டத்­தில் 40 ஆண்­டு­க­ளுக்­குப் பின்­னர் லவாஹே ஆற்­றின் பழைய நீர் பாதை­யில் சீர­மைப்­புப் பணி­கள் நடை­பெற்று வரு­கின்­றன. மாவட்­டத்­தின் முக்­கிய நீர் ஆதா­ர­மாக விளங்­கிய மூன்று கிலோ மீட்­டர் தொலைல் உள்ள பழைய நீர்­வ­ழிப் பாதை­யில் நடை­பெற்று வரும் பணி­களை நேரில் பார்­வை­யிட்ட முதல்­வர் நிதிஷ்­கு­மார், நீரை திறந்து­விட உத்­த­ர­விட்­டார். ஆனால், ஆற்­றங்­கரை உடைந்து ஊருக்­குள் தண்­ணீர் புகுந்­தது சர்ச்­சையை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது.